Skip to main content

எண்ணம் போல் வாழ்க்கை | Health and positivity (in TAMIL)

உடல் ஆரோக்கியத்தில் நேர்மறை எண்ணத்தின் பங்கு:

பல இடங்களில் நிறைய சந்தர்ப்பங்களில் எண்ணம் போல் வாழ்க்கை  என்ற   ஒரு வாக்கியத்தை கேள்வி பட்டு இருப்பீர்கள்அது வெறும் வாய் பேச்சிற்காக கூறப்பட்ட ஒன்று இல்லை , உண்மையிலேயே நம் உடல் நலத்திற்கும் நம் எண்ணத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளதுநம் மனித இனமே உண்மையில் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாகவே வாழ வேண்டும் என்ற அமைப்புடன் படைக்கப்பட்டவர்கள்ஏன் உலகில் உள்ள அணைத்து உயிரினங்கள் இந்த நோக்கத்துடன் படைக்கப்பட்டவையே.


                                  https://bloominggirlriya.blogspot.com/2018/04/health-and-positivity-blooming-girl-riya.html

இதே நேரம் மனிதன் பல எதிர்மறை சிந்தனைகளான பழிவாங்கும் எண்ணம்பொறாமை என பலவற்றால் திசை மாறி பல விதங்களில் தனக்கே தெரியாமல் சொந்தமாகவே தனக்கு தானே நோயை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.


                                  https://bloominggirlriya.blogspot.com/2018/04/health-and-positivity-blooming-girl-riya.html

நீங்கள் ஒன்றை உற்று கவனித்திருக்கிறீர்களாவிலங்குகளுக்கோ தாவர செடி கொடிகளுக்கோ,நோய்த்தொற்று அல்லது அடிபட்டோ நோய் ஏற்பட்டிருக்கும்.
மன அழுத்த நோய் என ஒன்று இருக்காது ஏன் என்றால் காலம் பல கடந்தாலும்அவை தங்களுக்கான நெறி , படைக்கப்பட்ட குறிக்கோளை விட்டு பிளறுவது   இல்லைஇது இவற்றை மனதளவில் குற்றவுணர்வின்றி நிம்மதியாக   வைத்துள்ளது.

https://bloominggirlriya.blogspot.com/2018/04/health-and-positivity-blooming-girl-riya.html

நமது ஒவ்வொரு மரபணுவிலும் அன்பு, உதவும் குணம், விட்டுக்கொடுக்கும் தன்மை என நமது ஆதி கால முன்னோர்களால் ஆழமான பதிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் காலப்போக்கில் உலகமும் பண்பாடும் பழக்கவழக்கமும் மாற மாற மனிதன் அவனுக்கே தெரியாமல் போட்டி போடுகிறான். இது அவனுக்கே தெரியாமல் அவனுக்குள் பொறாமை குணத்தை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை அடியோடு அளிக்கிறது. என்னதான் ஒருவன் போட்டி போட்டு, விட்டுக்கொடுக்காமல், சூழ்ச்சி செய்து வென்றாலும் அந்த வெற்றியின் மகிழ்ச்சி சில காலம் தான். காலம் அவன் தவறை அவனுக்கு உணர்த்த தவறுவது இல்லை .

https://bloominggirlriya.blogspot.com/2018/04/health-and-positivity-blooming-girl-riya.html

மரபணுவில் உள்ள ஆழமான பதிவிற்கு எதிர்மறையாக செயல்படும் போது அவனது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் குழப்பமடைகின்றன . இது நமது செல்களை அதன் பணியை செம்மையாக செய்ய தடுக்கிறது , விளைவு பல விதமான நோய்களால் மனிதன் அவதியுறுகிறான். செல் என்பது நமது உடலின் கட்டமைப்பில் செங்கல் போன்றது எனவே செல்களை மகிழ்ச்சியாக ஆரோகியமாக வைத்துக்கொள்ள நேர்மறை சிந்தனைகளால் நம் மனதை நிரப்புவோம் , நோயற்ற நிம்மதியான , ஆரோக்கியமான வாழ்வை வாழுவோம்.

Comments

Popular posts from this blog

How To Get Healthy Glowing Spotless Skin At Home/Best Face Mask/Tamil

How To Get Healthy Glowing Spotless Skin At Home: -Sripriya girikrishnan How to get healthy glowing spotless skin at home with simple steps and minimum ingredients. here we are using honey and papaya, both ingredients are just amazing in treating your skin, PAPAYA: Papaya contains vitamins a, c, e,k etc and it has an enzyme called papain which helps to make your skin healthy, Papaya treats your skin complexion, It hydrates your skin, It cures aging, Removes wrinkles, Reduce acne and pimples. HONEY: It is the best moisturizer, Pore cleanser, Lighten scares, Repair sunburn, Add natural glow. Just use this mask as shone in the video above and you will get an amazing healthy glowing spotless skin in a natural way without any harmful chemicals permanently.

A GIRL (in TAMIL)

அனைவருக்கும் வணக்கம், இந்த இனிய தமிழ் புத்தாண்டு நாளில் உங்கள் அனைவரையும் இந்த பதிவின் வழியாக சந்திப்பதில் மகிழ்கிறேன். இந்த இனிய நாளில் ஒரு நல்ல பதிவாக பெண்மையை பற்றி பகிர உள்ளேன். பெண்மை இன்றி, பெண் இன்றி, பெண்ணியம் இன்றி இவ்வுலகில் சிறு அணு கூட அறிந்திராது அன்பு என்னும் வார்த்தையை. அதே நேரம் பெண் என்பவளை அன்பிற்கு மட்டுமே எடுத்துக்காட்டாக கூறிவிட முடியாது. பெண் என்பவள்  அன்பிற்கும் அளப்பரிய ஆற்றலுக்கும் பண்பட்ட பண்பிற்கும், எழுச்சிமிகு வீரத்திற்கும், ஆழமான அறிவிற்கும் எடுத்துக்காட்டானவள். பெண் என்பவள் இவ்வுலகிற்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரம், எங்கு ஒரு பெண்ணின் பங்கு ஒரு விடயத்தில் இருக்கிறதோ அங்கு தோல்விக்கும், தவறுக்கும், தேவையற்ற இழப்பிற்கு இடம் இருக்காது. பெண் என்பவள் ஆழமாக சிந்திப்பவள் மட்டும் அல்ல முன்னோக்கு பார்வையுடன் சிந்தித்து தனக்கு மட்டும் இன்றி தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கும் உதவி செய்பவள். அவள் இன்றி அணு கூட ஆனந்தமாக அசையுமா என்பது கேள்வி தான். இவ்வுலகில் உள்ள அணைத்து கதாபாத்திரங்களிலும் தன்னை சரியாக பொருத்திக்கொண்டு ஒரு மகளாக, ஒரு ...