Skip to main content

Posts

Showing posts from April, 2018

5 tips to heal sunburn-tamil //வெய்யில் கருமை போக்க 5 எளிய வழிகள்

வெய்யில் கருமை போக்க 5 எளிய வழிகள்: -Sripriya girikrishnan வெயில் ஒரு மோசமான அனுபவமாகவே உள்ளது அதன் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ,வெய்யிலினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விடுபட சில எளிய வழிமுறைகள். தயிர்: தயிர் ஒரு அருமையான எளிய மருந்து என்றே கூறலாம். தினமும் தயிரை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர வெய்யிலால் ஏற்பட்ட கருமை நீங்கும். இதில் உள்ள லாக்டிக் ஆசிட் மற்றும் ஆல்பா ஹைடிராக்சி ஆசிட் தோலின் கருமையை போக்கி ஒரு மென்னையான சருமத்திற்கு வழி  செய்கிறது. தக்காளி: நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் தக்காளியிலா  இவ்வளவு மருத்துவ குனம், ஆச்சரியப்படுகிறீர்களா ? சந்தேகமே இல்லை தக்காளியில் உள்ள, லைகோபீன் என்னும் நிறமி உங்களை சூரிய கதிர்களால் ஏற்பட்ட சரும பாதிப்பில் இருந்து காத்து தோலின் நிறத்தை சீர் செய்கிறது. அது மட்டும் இன்றி தோலில் சூரியனால் ஏற்பட்ட தோல் சுருக்கத்தை போக்குகிறது. பப்பாளி: மிகவும் அருமையான சுவை மிக்க எளிதில் எங்கும் கிடைக்கக்கூடிய ஒரு பழம். இதில் உள்ள வைட்டமின் சி வெய்யிலால் ஏற்பட்ட கருமையை போக்குக...

எண்ணம் போல் வாழ்க்கை | Health and positivity (in TAMIL)

உடல் ஆரோக்கியத்தில் நேர்மறை எண்ணத்தின் பங்கு: பல  இடங்களில்   நிறைய   சந்தர்ப்பங்களில்   எண்ணம்   போல்   வாழ்க்கை    என்ற     ஒரு   வாக்கியத்தை   கேள்வி   பட்டு   இருப்பீர்கள் ,  அது   வெறும்   வாய் பேச்சிற்காக   கூறப்பட்ட   ஒன்று   இல்லை  ,  உண்மையிலேயே   நம்   உடல்   நலத்திற்கும்   நம்   எண்ணத்திற்கும்   நிறைய   தொடர்பு   உள்ளது .  நம்   மனித   இனமே   உண்மையில்   ஒருவருக்கொருவர்   உதவி   புரிந்து   விட்டுக்கொடுத்து   மகிழ்ச்சியாகவே   வாழ   வேண்டும்   என்ற   அமைப்புடன்   படைக்கப்பட்டவர்கள் ,  ஏன்   உலகில்   உள்ள   அணைத்து   உயிரினங்கள்   இந்த   நோக்கத்துடன்   படைக்கப்பட்டவையே .                                    இதே   நேரம்   மனிதன...

A GIRL (in TAMIL)

அனைவருக்கும் வணக்கம், இந்த இனிய தமிழ் புத்தாண்டு நாளில் உங்கள் அனைவரையும் இந்த பதிவின் வழியாக சந்திப்பதில் மகிழ்கிறேன். இந்த இனிய நாளில் ஒரு நல்ல பதிவாக பெண்மையை பற்றி பகிர உள்ளேன். பெண்மை இன்றி, பெண் இன்றி, பெண்ணியம் இன்றி இவ்வுலகில் சிறு அணு கூட அறிந்திராது அன்பு என்னும் வார்த்தையை. அதே நேரம் பெண் என்பவளை அன்பிற்கு மட்டுமே எடுத்துக்காட்டாக கூறிவிட முடியாது. பெண் என்பவள்  அன்பிற்கும் அளப்பரிய ஆற்றலுக்கும் பண்பட்ட பண்பிற்கும், எழுச்சிமிகு வீரத்திற்கும், ஆழமான அறிவிற்கும் எடுத்துக்காட்டானவள். பெண் என்பவள் இவ்வுலகிற்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரம், எங்கு ஒரு பெண்ணின் பங்கு ஒரு விடயத்தில் இருக்கிறதோ அங்கு தோல்விக்கும், தவறுக்கும், தேவையற்ற இழப்பிற்கு இடம் இருக்காது. பெண் என்பவள் ஆழமாக சிந்திப்பவள் மட்டும் அல்ல முன்னோக்கு பார்வையுடன் சிந்தித்து தனக்கு மட்டும் இன்றி தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கும் உதவி செய்பவள். அவள் இன்றி அணு கூட ஆனந்தமாக அசையுமா என்பது கேள்வி தான். இவ்வுலகில் உள்ள அணைத்து கதாபாத்திரங்களிலும் தன்னை சரியாக பொருத்திக்கொண்டு ஒரு மகளாக, ஒரு ...